List/Grid

ஆசியா Subscribe to ஆசியா

மகாகவி பாரதியார் விழாவை சிறப்பாக கொண்டாடிய சிங்கப்பூர் தமிழ் அமைப்பு!

மகாகவி பாரதியார் விழாவை சிறப்பாக கொண்டாடிய சிங்கப்பூர் தமிழ் அமைப்பு!

சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியார் விழாவை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கோலாகலமாக நடத்தியது. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை செல்வி ஸ்வப்னா ஆனந்த் பாட, விழா தொடங்கியது. புக்கிட் பாத்தோ தொகுதி நாடாளுமன்ற… Read more »

ஆசியாவின் நோபல் பரிசைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் – கெத்சி சண்முகம்!

ஆசியாவின் நோபல் பரிசைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் – கெத்சி சண்முகம்!

ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகின்ற ரெமொன் மெக்செசே விருதைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெருமையை கெத்ஷி சண்முகம் பெறுகிறார். சிறுபான்மை தமிழ் சமுகத்தைச் சேர்ந்த 82 வயதாக கெத்சி சண்முகம், யுத்தப் பாதிப்புக்கு உள்ளனவர்கள், கணவனை இழந்தப்… Read more »

ஆஸ்திரேலியாவில் உலகை வியக்க வைத்த ஈழத் தமிழரின் சாதனை!

ஆஸ்திரேலியாவில் உலகை வியக்க வைத்த ஈழத் தமிழரின் சாதனை!

ஆஸ்திரேலியா நாட்டில் ஈழத்தமிழ் பொறியியலாளர் ஒருவர் படைத்துள்ள சாதனையொன்று அந்த நாட்டில் மிகவும் பேசப்படும் விடயமாக விளங்குவதோடு ஈழத் தமிழரையும் உலகளவில் பெருமைக்குள்ளாக்கியிருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் ஆஸ்திரேலியாவில்… Read more »

சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை!

சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த, 8-ம் வகுப்பு மாணவி, மலேஷியாவில் நடந்த, சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று, ஒரே மேடையில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more »

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகள் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் பதுக்கல்!

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகள் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் பதுக்கல்!

தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட, பல நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை, 2011… Read more »

மோடி திறந்து வைக்கும் மருத்துவமனையில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

மோடி திறந்து வைக்கும் மருத்துவமனையில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகத்திற்கு செல்லவுள்ளார். மோடியை வரவேற்பதற்கு மலையகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more »

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்!

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள்!

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் அமெரிக்க கலைக்கூடத்தில் இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடத்திவரப்பட்ட சோழர் காலத்து கிரானைட் நந்தி சிலை, ஐம்பொன் பத்ரகாளி சிலை, விஜயநகர பேரரசு காலத்து துவாரபாலகர் சிலைகள் ஆகியவை… Read more »

இலங்கையின் கொலைக்களம் : பாதுகாப்பு வளையம் என்ற ஆவணப்படத்தை திரையிட்ட மலேசியாவின் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு தண்டனை உறுதியா?

இலங்கையின் கொலைக்களம் : பாதுகாப்பு வளையம் என்ற ஆவணப்படத்தை திரையிட்ட மலேசியாவின் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு தண்டனை உறுதியா?

சாணல் 4 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனத்தின் திரு.கலம் இயக்கிய இலங்கையின் கொலைக்களம் : பாதுகாப்பு வளையம் என்ற ஆவணப் படம் உலகளவில் இலங்கை அரசின் இனக்கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more »

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை!

சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை!

அஞ்சல்தலைகள் கடிதங்களை உரியவருக்குக் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் பயன்படாமல் ஒரு நாட்டின் பண்பாடு, பொருளியல், அடையாளம், நல்லிணக்கம், பன்முகச் சூழல் ஆகிய கூறுகளை வெளிப்படுத்தும் காகிதச் சின்னங்களாகவும் வலம் வருகின்றன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »