List/Grid

Author Archives: vasuki

கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!

கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!

கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968): தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்ததைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களின்… Read more »

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார். நாட்டின்… Read more »

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டிபிடிக்கப்பட்டது. கோவை குரும்பபாளைத்தில் உள்ள காளிங்கராயன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டபோது குளக்கரையில் 2.5 அடி நீளமுள்ள கல்வெட்டின் துண்டுப்பகுதி கிடைத்தது. இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர் ரவி,… Read more »

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

சீனிவாச இராமானுஜன், டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920 இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில்… Read more »

இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?

இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?

இந்தாள் யார்? அடையாளம் சொல்ல முடியுமா? இந்தாள் சொன்ன வரலாற்றுச் செய்திகள் அத்தனையும் தவறு. 1. 1928-ல் தமிழர்களோடு இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனை இருந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள், சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுப்பு நடந்ததால், யாழ்ப்பாணம் விட்டு… Read more »

Indian – American Scientist Dr. Sethuraman Panchanathan to lead National Science Foundation in US

Indian – American Scientist Dr. Sethuraman Panchanathan to lead National Science Foundation in US

Dr. Panchanathan, who completed his bachelors degree in University of Madras, is currently the Chief Research and Innovation Officer at the Arizona State University  U.S. President Donald Trump has picked… Read more »

அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!

அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சேதுராமன் பஞ்சநாதன், சென்னை விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர், பெங்களூருவில்… Read more »

இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் கலைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ச!

இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் கலைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ச!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கைக்கு ஆபத்தானதாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே கோட்டாபய ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானமானது நாட்டிற்கு… Read more »

கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 8ஆம் நூற்றாண்டாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நரியனேரியில் ‘கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்’ இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவன் அமர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். அவனது இடது கையினை மார்பிலும்… Read more »

1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தலைமையில் ​​ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இக்குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.