List/Grid

Author Archives:

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

தமிழ் பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்

பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் தமிழர் பி.இராமையாப் பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் தனது 78 ஆவது அகவையில் உடநலக் குறைவால் காலமானார். “போராட்டம் போராட்டம் என் ஆசைத் தாய்… Read more »

தமிழ் மொழி கட்டாயம் அறிவிப்பு எதிரொலி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

தமிழ் மொழி கட்டாயம் அறிவிப்பு எதிரொலி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40… Read more »

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

யுஏஇ அரசாங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இது 10 ஆண்டுகளுக்கான விசா. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த நடிகர் பார்த்திபனுக்கு  ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விருதை … Read more »

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதி

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதி

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்!: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி..!!

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்!: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி..!!

  ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக பரிந்துரை குழு அமைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துக்கொண்டார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு… Read more »

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்கள்… Read more »

நெல்லை பள்ளி கட்டட விபத்து!: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

நெல்லை பள்ளி கட்டட விபத்து!: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவரின் குடும்பத்தினரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை… Read more »

தமிழ்நாட்டுக்கு நியாயம் மறுப்பது ஏன்?- சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

தமிழ்நாட்டுக்கு நியாயம் மறுப்பது ஏன்?- சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மறுப்பது ஏன்? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு. நொய்டாவில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்… Read more »

‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!

‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு!!!

பல வெற்றி திரைப்படங்களை தமிழுக்கும் இயக்கி கொடுத்த திரு. பி.வாசு அவர்களோடு, இன்று (23.12.2021) காலை, சோழர் திரு. ராஜசேரனின், ‘தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்’ நடத்திய சிற்றுண்டி கூட்டத்தில் ஒரு சந்திப்பு.   ரவி தமிழ் வாணன் (புரட்சி எழுத்தாளர்… Read more »

கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளிக்கு சென்ற சிறுமி உடல்கருகி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு!!

கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளிக்கு சென்ற சிறுமி உடல்கருகி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு!!

  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். 16-12-2021 அன்று காலை சிறுமி, அக்கா, தம்பியுடன் இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். மதிய உணவு… Read more »