List/Grid

Author Archives:

விஐடி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர் ஐயா கோ.விஸ்வநாதன் பிறந்த நாளில் ஐயா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்

விஐடி பல்கலைக்கழக நிறுவனர் & வேந்தர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி காவலர் ஐயா கோ.விஸ்வநாதன் பிறந்த நாளில் ஐயா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்

கோ. விஸ்வநாதன், இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின்  ( VIT UNIVERSITY ) நிறுவனரும் மற்றும் வேந்தரும் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திசம்பர் எட்டாம் நாள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான கொத்தக்குப்பத்தில் பிறந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட… Read more »

சூளகிரி அருகே 300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சூளகிரி அருகே 300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சூளகிரி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளி யோகராஜ் என்பவரது நிலத்தை சீர் செய்யும்போது 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல்… Read more »

மதம் என்பது அமைதிக்கானது! சாதி என்பதும் அமைதிக்கானது!!- அக்னி சுப்ரமணியம் “Anti-Indian” திரைப்பட விமர்சனம்!!!

மதம் என்பது அமைதிக்கானது! சாதி என்பதும் அமைதிக்கானது!!- அக்னி சுப்ரமணியம் “Anti-Indian” திரைப்பட விமர்சனம்!!!

மதம் என்பது அமைதிக்கானது! சாதி என்பதும் அமைதிக்கானது!! – அக்னி சுப்ரமணியம்,   Blue சட்டை மாறனின் “Anti-Indian” திரைப்படம் சிறப்பு காட்சியை தலைவர்களோடு பார்த்து விட்டு விமர்சனம்.   முழு காணொளியை பார்க்க…. :    

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, ஐயா ஆறுமுக நாவலர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், தற்கால உரைநடையின் தந்தை, சுவடிபதிப்பின் முன்னோடி, ஐயா ஆறுமுக நாவலர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். வாழ்க்கைக்… Read more »

ஐ.நா.அவை -யில் தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|

ஐ.நா.அவை -யில் தமிழர் சாமி நித்தியானந்தாவின் கைலாச நாடு|

தமிழர் சாமி நித்தியானந்தா அவர்கள் கைலாசம் என்ற நாட்டை நிறுவியுள்ளார் என்பது நாம் அறிவோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஐ.நா. அவை -யால் அந்த நாடு அங்கிகாரம் பெற, அனைத்து வித ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். அது ஐ.நா.வின் பரிசிலணையில் உள்ளது. அங்கிகாரம் கிடைக்கும்… Read more »

தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு!

தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு – சென்னை- யில் அக்னி சுப்ரமணியம் பேச்சு!

சென்னை வடபழனியில் தமிழ்நாடு மொழிவழி மாநிலம் அமைந்த 64-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பலருக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அக்னி சுப்பிரமணியம் அவர்கள் பேசிய காணொலிக்காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!

LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!

திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப்… Read more »

கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார். ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29… Read more »

தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899- மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆற்றிய பணிகள் சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும்… Read more »

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர். கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.