தற்போதைய செய்திகள்
- 03/03 வாசி வாசியென்று வாசித்த தமிழின்று …
- 03/03 கல்வெட்டு
- 03/02 தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம்
- 03/01 எப்படி தயாரித்தனர் சுவடிகளை?
- 02/26 தமிழ்(Part-2)
- 02/25 சேவை மனிதர் கோவை சுப்பிரமணியம்
- 02/25 தமிழ்(Part-1)
>> << சிறப்பு செய்திகள்
பேரவை
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
மாவீரர்களை நினைவு கூறுவோம்! உலகத் தமிழர் பேரவை www.worldtamilforum.com (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளது.)
இதழ்
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!”
உலகத் தமிழர் இணைய பாலம்(Zoom செயலியில் நேரலை)———————————-மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு! நாள் : 09-08-2020 (ஞாயிறு) / நேரம் : மாலை 6.00 மணி சு. குமணராசன்நிறுவனர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை.———————————– Join Zoom Meeting :https://us02web.zoom.us/j/3234517704 (இந்த இணைய… Read more
இந்தியா
-
தேசிய தொழில்நுட்ப விருது: தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு
புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என… Read more
- சீக்கியரின் `திருக்குறள் ஓலைச்சுவடி'
- தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!
ஈழம்
-
தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம்
உலகத் தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வித்திட்ட, ‘கற்றவன் பண்டிதனாவான்’ என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத… Read more
- அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்!
- நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!
தமிழகம்
-
ஜெயங்கொண்டம் அடுத்த மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சிக்காக தூய்மை பணிகள் தீவிரம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் தொடங்கி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 2020- 21 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம்… Read more
- ஆசிய சாதனை புத்தகத்தில் காஞ்சி மாணவி
- திருக்குறள் ஒப்புவித்தால் இலவச பெட்ரோல்
ஐரோப்பா
-
தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!
பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்…. Read more
- கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!
- லண்டன், மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!
அமெரிக்கா
-
டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி
கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிதி திரட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டு… Read more
- அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற வழக்கத்துக்கு அதிகமாக விண்ணப்பம்
- சென்னை மாணவிக்கு தியேல் விருது
ஆசியா
-
தமிழ் மொழியும் எழுத்தாளர் பங்கும்
மலேசியாவில் இயங்கிவரும் எண்ணற்ற தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டில் கோலோச்சி நிற்கும் தனித்தன்மை வாய்ந்த அச்சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சி,… Read more
- இந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!
- குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!