List/Grid

Daily Archives: 5:51 pm

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ்  பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

இதுவரை 28 மேற்பட்ட தமிழர்கள் இலண்டனில் மட்டும் கொரோனாவினால் காவு வாங்கப்பட்ட நிலையில், இன்று (26-04-2020) மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். திருமதி. அகஸ்ரின் தங்கராணி என்பவர் குடும்பத்தோடு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தார். அவர் இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாக கொண்டவர். … Read more »

நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்ன கனடாவின் கிருபா-வே கொரோனாவிற்கு பலி!

நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்ன கனடாவின் கிருபா-வே கொரோனாவிற்கு பலி!

எமது பாசமிகு தோழன் தோழர் கிருபா எ. ரூபன்- வின் துயர் தோய்ந்த செய்தியால் நாம் மீளா துயரடைந்துள்ளோம். “கழகம்” எனும் பாசறையில் பழகிய நட்பு புலம் பெயர்ந்த போதும் குறையாத பாசத்துடன் தொடர்ந்து வந்த நிலையில் காலனவன் உன்னுயிரை காவு… Read more »