List/Grid
Daily Archives: 5:52 pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய… Read more
மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
வட – மாகாண மேனாள் முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்தித்து வந்தார். மரியாதை நிமித்தமாக உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர்… Read more