List/Grid

Yearly Archives: 2019

தமிழக கோயில்களில், பாலியல் சிலைகள் – உலகத் தமிழர் பேரவையின் நிலை!

தமிழக கோயில்களில், பாலியல் சிலைகள் – உலகத் தமிழர் பேரவையின் நிலை!

உலகில் தோன்றிய உயிரினங்களில் உயர்ந்து நிற்பது மனித குலம். அது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பெண் மற்றொன்று ஆண். இவர்கள் இல்லாமல் மனித குலம் முழுமை பெறாது. இவர்களுக்குள் இருக்கும் அன்னோன்னியம், அதாவது வெளிப்படையாக சொன்னால் இவர்கள் இருவரும் இணையாமல்… Read more »

MAURITIUS APPOINTS RENGANADEN PADAYACHY AS ITS NEW FINANCE MINISTER!

MAURITIUS APPOINTS RENGANADEN PADAYACHY AS ITS NEW FINANCE MINISTER!

Mauritius has sworn in Renganaden Padayachy as its new finance minister, local media reported on Tuesday, days after incumbent Prime Minister Pravind Kumar Jugnauth secured another a five-year term. Padayachy… Read more »

மொரிசியஸ் நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்று இருக்கும் தமிழர் திரு.ரங்கநாதன் படையாட்சி!

மொரிசியஸ் நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்று இருக்கும் தமிழர் திரு.ரங்கநாதன் படையாட்சி!

மொரீசியஸ் நாட்டின் நிதி அமைச்சராக ரெங்கநாதன் படையாட்சி பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன்பு மொரீசியஸ் வங்கியின் தலைவராகவும், அந்நாட்டின் நிதிக்குழு தலைவராகவும் இருந்த அவர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் போராளி சோசலிச இயக்கம் (Militant Socialist Movement) வெற்றி பெற்றதை… Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து கடந்த ஐம்பது… Read more »

தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை; உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை; உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக… Read more »

கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்!

கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்!

கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது அசாமில் இருந்து கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழாய்வில்… Read more »

‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய உலகத் தமிழர் பேரவை – யின் விண்ணப்பத்தை ஏற்று, முதலமைச்சரின் தனிப் பிரிவு, சென்னை காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பியுள்ளது!

‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய உலகத் தமிழர் பேரவை – யின் விண்ணப்பத்தை ஏற்று, முதலமைச்சரின் தனிப் பிரிவு, சென்னை காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பியுள்ளது!

உலகத் தமிழர் பேரவை, சென்ற 09-08-2019 தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு ‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட தனிப் பிரிவு, இன்று அவ்விண்ணப்பத்தை சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய திரைப்பட… Read more »

வந்தவாசி அருகே 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வந்தவாசி அருகே 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதியில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் அண்மையில் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியில் பாழடைந்த நிலையில் மசூதி போன்ற ஒரு கட்டடமும், அதனருகில் 5 நடுகற்களும்… Read more »

இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!

இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் க‌ண்காட்சிக்காக அப்பொருள்களை வைத்துள்ளனர். இதில் சுடுமண் பானைகள்,… Read more »

நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள்… Read more »