List/Grid

Daily Archives: 3:30 pm

மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!

மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!

தமிழ்நாட்டின் முகமே மாறி, இங்கே வேலை தேடியும் தொழில்களை செய்யவும் அன்றாடம் படையெடுப்பு போல தமிழ் நாட்டிற்குள் வருவோர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால் இங்கு இருக்கும் தமிழர் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருக்கிறது. இதன் உணர்ந்த தமிழ்த் தன்னுரிமை… Read more »

வெள்ளத்தைத் தாங்கும் கட்டமைப்பு! – குறுக்குத்துறை முருகன் கோயிலின் 300 ஆண்டு பெருமை!

வெள்ளத்தைத் தாங்கும் கட்டமைப்பு! – குறுக்குத்துறை முருகன் கோயிலின் 300 ஆண்டு பெருமை!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் நடுவே குறுக்குத்துறை முருகன் கோயில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கடந்த 300 ஆண்டுகளாகக் கட்டுக்கடங்காத பல வெள்ளங்களை எதிர்கொண்ட போதிலும் இன்னும் உறுதி குலையாமல் இருக்கிறது. குறுக்குத்துறை… Read more »

இலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

இலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்… Read more »