List/Grid
Daily Archives: 4:50 pm
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படுவது எதற்காக?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய… Read more
ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டபோதே ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. தற்போது அதன் தாய்… Read more