List/Grid

Monthly Archives: November 2019

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

தாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’… Read more »

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை!

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை!

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே உள்ளது திருவள்ளுவர் சிலை. இந்தச் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை… Read more »

சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு… Read more »

கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5 -ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. 5 -ம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது…. Read more »

இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!

இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!

இந்தியா.வில் 1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி (1956) யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு (H. N. Kunzru)… Read more »

தமிழ்நாடு தினம் ; தமிழுக்கென்று தனி மாநிலம்!

தமிழ்நாடு தினம் ; தமிழுக்கென்று தனி மாநிலம்!

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்து இயங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள்… Read more »