List/Grid

Monthly Archives: October 2019

கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு!

கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு!

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள உணவகமொன்றில் தமிழ் மொழியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ”அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம்… Read more »

சிங்களவன் எப்போதும் திருத்தப் போவதில்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு!

சிங்களவன் எப்போதும் திருத்தப் போவதில்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு!

சிங்களவன் எப்போதும் திருத்தப் போவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்து காட்டு (Peppermint cafe in Colombo). பிரபாகரன்கள் ஏற்கெனவே பிறந்து விட்டனர் என்பதை விரைவில் புரிந்து கொள்வான் சிங்களவன்

1,000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

1,000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, சுமார் ஆயிரத்து 1000 ஆண்டுகள் பழமையான, கி.பி 10 ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த மந்திரக் கல்வெட்டும், நடுகல், மற்றும் கல் செக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக இணைய இங்கு அழுத்தவும் கரூர்… Read more »

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

இலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை ; சர்வதேச அமைப்பு அறிவிப்பு!

இலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை ; சர்வதேச அமைப்பு அறிவிப்பு!

இலங்கை கடற்படை முகாம்களில், 2008 ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவில் இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (International Truth and… Read more »

மதுரையில் ‘கீழடி’ கண்காட்சி; அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரையில் ‘கீழடி’ கண்காட்சி; அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி அக்டோபர் 31ல் வீடியோகான்பரன்சிங் மூலம் திறக்கிறார். கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய நான்கு மற்றும் ஐந்தாம்… Read more »

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை, கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள்… Read more »

மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில்… Read more »

சென்னை புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி!

சென்னை புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி!

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி இலங்கையிலுள்ள யாழ்பாணம் மாவட்டம் எழுவைத் தீவைச் சேர்ந்த… Read more »

தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இன்று 24 ஐப்பசி 2019 காலை 10… Read more »