Daily Archives: 5:45 pm
லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!
“புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம். அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல், மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால் தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது. காந்தி செய்து… Read more
எந்த கன்னட வெறியன் தமிழை அழித்து கன்னடத்தில் பதிந்தான்!!!
ஆன்ராய்ட் மொபைலின் குகூள் மேபில் (Google Map) இன்றைக்கு சென்னையின் சில பகுதிகளை பார்த்தால் ஆங்கிலத்திலும், தமிழிருந்த இடத்தில் தற்போது கன்னடத்திலும் தெரிகிறது. குகூள் மேப் அலுவலகத்தில் உடனே புகார் பதிவு செய்யுங்கள். உலகத் தமிழர் பேரவை இதனை கண்டிக்கிறது! குகூள்… Read more
`கீழடி அகழாய்வுக் குழிகளில் நிரம்பிய தண்ணீர்’ – தொடர் மழையில் நடக்கும் 5-ம் கட்ட பணிகள்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் சார்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த அகழாய்வு நிறைவு பெறுகிறது. 5-ம் கட்ட அகழாய்வுப் பணியானது… Read more