List/Grid
Daily Archives: 5:05 pm
’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!
வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இங்குதான் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில்… Read more
கீழடி 5-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!
கீழடியில் தமிழக அரசு நடத்திய 5ம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை. அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள்… Read more