List/Grid

Daily Archives: 3:35 pm

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், கர்னாடக அளுநராகவும் உயர் பதவிகளை வகித்தவர், டாக்டர் .எஸ் .மோகன் அவர்கள். அன்னாரை இன்று (29.08.2019) அவரது சென்னை… Read more »

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

தமிழர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தை இன்று (30.08.2019) நம் உலகத் தமிழர் பேரவை  சென்னை-யில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகள் மற்றும் மருமகள் இவர்களோடு அன்னார்களின்… Read more »

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களுடன் சந்திப்பு!

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களுடன் சந்திப்பு!

மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்.

ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்தில் கோலோச்சியவர் ஐயா திரு. இராம. வீரப்பன் (ஆர்.எம்.வீரப்பன்). வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி 94 வயதை எட்டுகிறார். அன்னாரை இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். சத்யஜோதி பட நிறுவனத்தின்… Read more »

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில்… Read more »