Daily Archives: 5:03 pm
திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு!
ஆறாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அல்லது விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில், காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி ஆகியவற்றுக்கு… Read more
ஏழு பேர் விடுதலை குறித்த நளினியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் தங்களுக்கு முன்விடுதலை வழங்க வேண்டுமென்று, நளினி தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி,… Read more
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி… Read more