List/Grid

Daily Archives: 5:24 pm

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், தொல்லியல் துறையினர், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தி வருகின்றனர். அதில், 2,000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம், சுடுமண் சிற்பங்களை கண்டுபிடித்தனர். தற்போது, மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும்… Read more »

வரலாற்று காலத்துக்கு முற்பட்ட  குறியீடுகள் கண்டுபிடிப்பு!

வரலாற்று காலத்துக்கு முற்பட்ட குறியீடுகள் கண்டுபிடிப்பு!

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டியல் பட்டயப் படிப்புப் பிரிவு மற்றும் தமிழ்த் துறை இணைந்து 29-ம் ஆண்டு தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தின. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட… Read more »

தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!

தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!

பெங்களூரு மார்க்கண்டேயன் நகர் பகுதியில் இருக்கிறது கங்கை அம்மன் கோயில். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தினர் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்க்கெஸ்ட்ராவில், அனைத்து மொழிப் பாடல்களையும் பாடியுள்ளனர்…. Read more »