List/Grid

Daily Archives: 1:16 pm

கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வுப் பணியில் எழுத்தாணிகள் கிடைத்து வருகின்றன. இதனால் கல்வி முறை அதிகப்படியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஜூன் 13-ம் தேதி… Read more »