Monthly Archives: April 2019
“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!
சங்க காலத்தில் தமிழ்க் கடவுளாகிய முருகக் கடவுளை முன்வைத்து திருமுருகாற்றுப் படை எழுதப்பட்டது. அதற்குப் பிறகு முருகன் வழிபாடு கி.பி. 15ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. தமிழகத்தில் விசயநகர ஆட்சி காலூன்றிய போது, தமிழர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றை மீட்டெடுக்க… Read more
செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு!
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில்… Read more
கம்போடியா நாட்டில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள்!
கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 – 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட… Read more
சேர மன்னர்களின் வரலாறு!
தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று… Read more
அதியமான் கோட்டை வரலாறு!
அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது…. Read more
சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!
தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல்… Read more
1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி,… Read more
காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மாவட்டத்தில் ஏராளமான நடுகற்கள் உள்ளது. இவற்றில் கல்வெட்டுகளுடன் இருக்கும் நடுகற்கள், அப்பகுதியின் பெயர் மற்றும்… Read more
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்து அறிக்கை வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்…. Read more