Daily Archives: 4:33 pm
தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் வரலாறு!
சைவமும், தமிழும் தழைத்தோங்க உருவாக்கப்பட்ட மடங்கள்தான் சைவத்திருமடங்கள். திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களை அறிந்து பேசும் பலரும் சைவத்திருமடமாகிய திருப்பாதிரிப்புலியூர் (கடலூரில் உள்ள திருக்கோவலூர் ஆதின மடம்) மடத்தை அறிந்து பேச மாட்டார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!
புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஐ… Read more
தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!
அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர்… Read more