List/Grid
Daily Archives: 5:24 pm
‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க!
இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக்… Read more
`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடியைப் போலவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் மறைக்கப்படுவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்புப்… Read more