List/Grid

Daily Archives: 4:33 pm

42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!

42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!

– வி.ஜி.பி. சந்தோசம் – நாம் தமிழர் தம்பி பாக்கியராசன் – தமிழர் கண்ணோட்டம் வெங்கட்ராமன். – தமிழ் மண் பதிப்பாளர் திரு.கோ. இளவழகனார் – வசந்தா பதிப்பகம் – முனைவர் மோ. பாட்டழகன் – எழுத்தாளர் சாரு நிவேதிதா வி.ஜி.பி…. Read more »

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

700-க்கும் மேற்பட்ட புத்தக கடைகளை சென்னை 42-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், எனது நண்பர்கள் பலர் தங்களுடைய அங்காடியிலிருந்து புத்தம் புதிய நூல்களை அறிமுகம் செய்திருந்தபோதிலும், கடை எண் : 333-க்கு அருகே சென்ற போது… அங்கே நாம் தமிழர்… Read more »

இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்து. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள்… Read more »