List/Grid
Daily Archives: 5:52 pm
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது!
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சிறைப்பிடித்து செல்லப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 7 நாட்டுப்படகுகள்… Read more
இலங்கை வட மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!
இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை (07.01.2019) சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன்… Read more