List/Grid

Daily Archives: 5:33 pm

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார். அதன்படி,… Read more »

வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!

வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார். ஆனால்… Read more »