List/Grid
Daily Archives: 5:27 pm
திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!
சேவூர் காவல் நிலையத்தில் போர்களை விளக்கும் பழமையான மூன்று நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. ‘சே’ என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள்… Read more
தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்துக்குள் பந்தல் அமைத்து யோகா நிகழ்ச்சி; தடைவிதித்த நீதிமன்றம்!
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி தருவதோடு உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சுற்றுலாத்… Read more