Daily Archives: 5:58 pm
`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’ – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!
புழல் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய இருக்கிறார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. `கைதிகள் மீது கொடும் சித்ரவதைகள் அரங்கேறுகின்றன. தங்களுக்கு ஒத்துவராத கைதிகளை காசநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் செல்களில் அடைக்கின்றனர்’ எனக் கொந்தளிக்கின்றனர்… Read more
விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மதுரைகொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழனின் 50-வது ஆட்சியாண்டான கி.பி. 963-ல் பொறிக்கப்பட்டதாகும். சோழர்கால கல்வெட்டான இந்த கல்வெட்டு சமண… Read more
அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!
இரு தினங்களுக்கு முன், உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் சுபானு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். 2017-ல் துபாயில் நடைபெற்ற… Read more