List/Grid
Daily Archives: 4:50 pm
சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!
சென்னைப் புழல் சிறையில் உள்ள இலங்கை சிறைவாசி ஒருவர், நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார். புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து… Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும், கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இத்தகைய… Read more