List/Grid
Daily Archives: 5:07 pm
மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்!
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக் குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில்… Read more
தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி!
அரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு… Read more