List/Grid

Monthly Archives: August 2018

“காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை” வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது!

“காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை” வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது!

இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் காணாமல் போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை வரும் 30 ஆம் தேதி வெளியிட போவதாக காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போன… Read more »

3,000 வருடங்கள் பழமையான தமிழர் ஆலயம் இருந்த இடத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிப்பு முயற்சி! அமைச்சர் அனந்தி சசிதரன்!

3,000 வருடங்கள் பழமையான தமிழர் ஆலயம் இருந்த இடத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிப்பு முயற்சி! அமைச்சர் அனந்தி சசிதரன்!

ஆலயங்களை புனரமைக்கும் பணியில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வன இலாகப் பிரிவினரும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலைக்கு பயணம் மேற்கொண்ட அனந்தி… Read more »

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

‘தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்’ என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள… Read more »

மூணாரில் உதவி கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்!

மூணாரில் உதவி கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்!

கேரள மாநிலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து கிடைப்பதால் பல இடங்களுக்கு லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இடுக்கி மாவட்டம் நல்லதண்ணி குருமலைப் பகுதியில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள்… Read more »

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைப் பிடித்து… Read more »

“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

நெடுங்கேணி, ஒழுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம். அதனைத் தொல்லியல் திணைக்களம் பறிக்க முற்படக் கூடாது என்று வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரியுள்ளது. இதனை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழர்களின் இருப்பு இன்று பல… Read more »

யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

யுத்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலைகள் பாதிக்கப்படுவதனால், நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது உண்மையே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கடந்த 14-ஆம் தேதி… Read more »

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

நாட்டிலுள்ள எமது சகோதரர்களுக்கு எதிராகவே நாம் போரிட்டுள்ளோம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேனஸ்வரன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் உள்ள அனைத்து… Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆறு மைய மண்டபம், அணை திறந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆறு மைய மண்டபம், அணை திறந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம்!

வைகை ஆற்றில் அமைந்துள்ள மைய மண்டபத் தூண்கள் கற்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிதிலமடைந்துள்ளது. வைகை அணை திறக்கப்பட்டால் ஆற்றில் வரும் வெள்ளத்தில் இந்த மண்டபம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில், யானைக்கல் பாலம் அருகே… Read more »

FIRST INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Malaysia – 1966!

FIRST INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Malaysia – 1966!

Conference Programme: The first International Conference of Tamil Studies, sponsored by the International Association of Tamil Research, the National Education (Indian Schools) Development Council of Malaya, and the University of… Read more »