List/Grid

Monthly Archives: August 2018

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை… Read more »

அறியப்படாத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள்: நூறாண்டுகளாகியும் தேடல் படலம் தொடர்கிறது!

அறியப்படாத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள்: நூறாண்டுகளாகியும் தேடல் படலம் தொடர்கிறது!

சென்னையில் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அறியாத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள தகவல்களை அறிய ஆய்வாளர்கள் மூலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் நூலகர்கள். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளது தமிழக அரசின் கீழ்த்திசை சுவடிகள் நூலகம். கடந்த 1869-ம்… Read more »

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, “உலகிலேயே மிகத் தொன்மையான மொழி… Read more »

திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more »

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் ஆகியோர் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் சேர்ந்து போடி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது… Read more »

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லு சிலைக்காடு வனப் பகுதியில், 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை… Read more »

“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!

“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து கேரளம் மீளத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்… Read more »

விவசாயிகள் தற்கொலை எட்டாவது இடத்தில் தமிழகம்!

விவசாயிகள் தற்கொலை எட்டாவது இடத்தில் தமிழகம்!

நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், விவசாயக் கடன், இயற்கை பேரிடர்… Read more »

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். யான் ஓயா நீர் திசை… Read more »

கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

கனடிய எதிர்க்கட்சித் தலைவரும் கன்சவேட்டிக் கட்சியின் தலைவருமான அன்ரூ செயர் கனடிய தமிழ் மக்களுடனான ஒரு பாரிய கோடை ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஒன்று கூடல் பிராம்டன் நகரில் கடந்த 19-ஆம் தேதி பிற்பகல் நடைபெற்றுள்ளது. கன்சவேட்டிவ் கட்சியின்… Read more »