Daily Archives: 6:00 pm
கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு,… Read more
மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!
தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி சிறப்பான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. மாட்டு வண்டி சவாரி தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. வீர விளையாட்டு என்பதால் வண்டியில் பூட்டப்படும்… Read more
தமிழ்த் தேசிய மரம், வாகை!
வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது…. Read more