List/Grid

Monthly Archives: July 2018

தமிழர் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள மக்களுக்கு எக்குறையும் ஏற்படாது – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

தமிழர் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள மக்களுக்கு எக்குறையும் ஏற்படாது – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் இதுவரை 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வை பல்வேறு கட்ட தாமதத்திற்கு பின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நடந்து வந்துள்ளது. தற்போது, கீழடி… Read more »

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும்  “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும் “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

இடம் : தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைமையகம், 23 தாமிரபரணித் தெரு, பழனியப்பா நகர், ஆழ்வார் திருநகர், சென்னை – 600 087 நாள் : திருவள்ளுவராண்டு ஆடி 11 (27.07.2018) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து : கவிஞர்… Read more »

குகை ஓவியங்கள், சோழர்களின் நாணய மாதிரிகள்! – அசத்தல் அருங்காட்சியகப் பேருந்து!

குகை ஓவியங்கள், சோழர்களின் நாணய மாதிரிகள்! – அசத்தல் அருங்காட்சியகப் பேருந்து!

கரூர் மாவட்டத்திற்கு வந்த வரலாறு, கலை, கலாச்சாரம், சமூகம், பண்பாடு மற்றும் அறிவியல் தொடர்பான தொடர்பான விபரங்களை விளக்கும் அருங்காட்சியக உலாப் பேருந்தினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை!

ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்ததைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக்கத்திலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான கூட்டம் இன்று (ஜூலை 23) ஹூஸ்டன் பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்றது. இதில்… Read more »

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 பேர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29-ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி,… Read more »

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, ‘தமிழ் இனிமையான… Read more »

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக மாநிலம்… Read more »

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆநிரை மீட்ட வீரனுக்கான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் ஆகியோர் கூறியதாவது: பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள இவ்வூரில் பழைமையான நெமிலியம்மன் கோயில் அமைந்துள்ளது. நெமிலியம்மன் குன்று என்றழைக்கப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள… Read more »

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு!

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு!

கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம்,… Read more »