List/Grid

Daily Archives: 10:22 pm

கனடா நாட்டில் ஒரு வன்னித் தெரு!

கனடா நாட்டில் ஒரு வன்னித் தெரு!

வன்னி வீதி திறப்பு விழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள… Read more »

மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழந்தமிழர்கள் – கீழடியில் ஆதாரம்!

மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழந்தமிழர்கள் – கீழடியில் ஆதாரம்!

கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ல் மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர்… Read more »

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!

மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர், இந்திய வாலிபால் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி, கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கோயில் வளாகத்தில் 32 இடங்களில், கோயிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் உள்ளே உள்ள சந்நிதிகள், அதில் இருக்கும் சாமிகள்… Read more »

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளனர், அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களின் புது முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், 120 மாணவ-… Read more »

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்க முடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும்,… Read more »