List/Grid

Daily Archives: 5:17 pm

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில்… Read more »

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் முடிந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் தமிழக… Read more »