Monthly Archives: July 2018
மதுரை கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்!
“ஆகம விதிகளை பின்பற்றி இங்கு பணியாற்றி வருகிறேன். தற்போது இந்த தகவல் போதும். இதுபோல் பயிற்சி முடித்த அனைவருக்கும் அர்ச்சகர் பணி வழங்கினால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று மதுரை ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள மாரிச்சாமி கூறினார். ஒன்றுபட்ட உலகத்… Read more
பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!
கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய… Read more
“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக போராடிய சுதந்திர போராளிகளாக புலிகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்… Read more
தேவதாசி முறை ஒழிப்பு முதல் புற்றுநோய் மருத்துவமனை வரை! – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் சூலை 30. அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். ஒன்றுபட்ட… Read more
தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!
தமிழ்ச் பண்பாடு மற்றும் தொல்லியத்துறை அமைச்சர், பாண்டியராஜன் ”தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more
செனட் சபைக்குப் போட்டியிடும் ‘இமெயில் தமிழர்’ சிவா அய்யாத்துரை மீது அமெரிக்காவில் தாக்குதல்!
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் செனட் சபைக்குப் போட்டியிடும் சிவா அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை – 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!
உலகில், முதன் முதலாக கட்டப்பட்ட அணைகளில், தற்போதும் நீர்ப்பாசன திட்டங்களில், உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால், அது கல்லணை மட்டும் தான். கரிகாலச் சோழனால், 2-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை. தஞ்சை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், இன்றும் கம்பீரமாக, காவிரி வெள்ளத்தை… Read more
இலங்கையின் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்!
தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர நகர்வாக மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more
மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!
மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர், தொண்டு நிறுவனங்கள் உதவியால், சென்னை திரும்பினர். திருச்சி, திருவாரூர், அரியலுார் மாவட்ட விவசாயிகளிடம், ‘கை நிறைய சம்பளம்; மலேசியாவில் வேலை’ என, முகவர்கள் ஆசை காட்டினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more