List/Grid

Monthly Archives: June 2018

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் தமிழியல் துறையில் கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது…. Read more »

தொப்பூர் அருகே கால்நடைகளின் நோயை தீர்த்த சன்னியாசி நடுகல் கண்டுபிடிப்பு!

தொப்பூர் அருகே கால்நடைகளின் நோயை தீர்த்த சன்னியாசி நடுகல் கண்டுபிடிப்பு!

தொப்பூர் அருகே கால்நடைகளின் நோய் தீர்த்த சன்னியாசி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். தர்மபுரி அருகே தொப்பூர் பகுதியில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்…. Read more »

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »

கிழக்கு மாகாணத்தில் முன்னேறி வரும் தமிழ் பாடசாலை!

கிழக்கு மாகாணத்தில் முன்னேறி வரும் தமிழ் பாடசாலை!

அகில இலங்கை ரீதியில் கல்முனை வலயம் தமிழ் மொழி மூலமான பிரிவில் முதலாம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் அதற்கு முழுமையான பங்களிப்பு செய்தது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியே. இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்…. Read more »

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்…. Read more »

மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!

மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!

பாண்டியர் காலத்து கடவுள் சிலைகள் மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச் சிலை பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நல்ல தங்காள் ஊருணி அருகே… Read more »

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஆயிரத்துக்கும்… Read more »

1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!

1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!

வடுகர் ஆட்சி : வடுக ஆட்சி என்பது சாதாரண ஆட்சி கிடையாது. வடுகர் காலத்தில் தெலுங்கும், சமற்கிருதமும் மட்டுமே ஆட்சிமொழி. சமற்கிருதம் மட்டுமே கல்வி மொழி. மதுரையில் மட்டுமே, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேதபாடம் நடத்தக் கூடிய சமற்கிருதப் பள்ளிகள் இருந்துள்ளன. அப்புறம்… Read more »

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா?

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா?

தமிழ் வளர்ச்சி என்பது புலவர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் மன்றங்கள், தமிழ் இதழ்கள், தமிழ் சார்ந்த சமய நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அரசின் திட்டங்கள் ஆகிய பன்முகக் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது. அரசின்… Read more »

​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!

​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘Apple Design Award’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. “Calzy 3” என்ற அவருடைய… Read more »