List/Grid

Daily Archives: 5:49 pm

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவரை மருத்துவம் படிப்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அவர் 5-ம் வகுப்பில் எழுதிய திறனாய்வுத் தேர்வு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

நாட்டு மாடு வளர்த்து மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதை வென்ற இன்ஜினீயர்!

நாட்டு மாடு வளர்த்து மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதை வென்ற இன்ஜினீயர்!

மாட்டுப் பண்ணை தொடங்கி 2 ஆண்டுகளிலேயே மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருது பெற்று அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த 24 வயது இன்ஜினீயர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்… Read more »

சூரிய ஆற்றலை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி சென்னை மாணவருக்கு ஜெர்மனி-யில் விருது!

சூரிய ஆற்றலை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி சென்னை மாணவருக்கு ஜெர்மனி-யில் விருது!

இந்தியாவில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் புதுமையான ஆராய்ச்சிகளை செய்து தனி முத்திரை பதிக்கின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் கவுதம் ராமின் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்றுபட்ட… Read more »

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் : மத்திய அரசின் பதில்!

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் : மத்திய அரசின் பதில்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள குற்றவாளிகளை விடுதலை செய்வது மிக மோசமன முன்னுதாரணமாவதோடு சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!

மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒன்றுபட்ட உலகத்… Read more »