List/Grid
Daily Archives: 5:35 pm
வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!
வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினத்தை முன்னிட்டு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது உருவப் படத்திற்கு அரசு சார்பில் டி.ஆர் ஓ வீரப்பன் மலர் தூவி மரியாதை செய்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் கடந்த 11 நாள்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more