List/Grid

Daily Archives: 6:09 pm

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »

கிழக்கு மாகாணத்தில் முன்னேறி வரும் தமிழ் பாடசாலை!

கிழக்கு மாகாணத்தில் முன்னேறி வரும் தமிழ் பாடசாலை!

அகில இலங்கை ரீதியில் கல்முனை வலயம் தமிழ் மொழி மூலமான பிரிவில் முதலாம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் அதற்கு முழுமையான பங்களிப்பு செய்தது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியே. இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்…. Read more »

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்…. Read more »

மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!

மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!

பாண்டியர் காலத்து கடவுள் சிலைகள் மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச் சிலை பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நல்ல தங்காள் ஊருணி அருகே… Read more »

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஆயிரத்துக்கும்… Read more »