Daily Archives: 4:50 pm
தமிழகத்தில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள்?
இந்தியாவில் தொழில் துறையில் முன்னேறியுள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் மூன்று இடங்களுக்குள் நிரந்தரமான இடம் உள்ளது. 50% மேல் நகர்மயமான மாநிலம் நமது. இதுவரை வளர்ச்சியின் குறியீடுகளாக இவையனைத்தும் பார்க்கப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் முறையற்ற வளர்ச்சி என்றும் நீடித்து நிலைக்காது என்பதை… Read more
ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!
பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை… Read more
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும். தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிகளுக்கு இருக்க… Read more
2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை: தமிழக அரசு அறிவிப்பு!
2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம்… Read more