Monthly Archives: June 2018
அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!
சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் என இரண்டு அருங்காட்சியகம் அமைக்கப்போவதாகக 2013-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்தது. இதையடுத்து 8 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரை பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சிகத் திட்டத்தைத் தொடங்கினர்…. Read more
கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!
கோவை விமான நிலையத்தில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளையின் சிலை (BULLYBOY) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. காங்கேயம் காளையின் பாரம்பர்ய இடம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள… Read more
வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை. ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு… Read more
அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான தமிழ் பெண் ஷெபானி!
23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர். 2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும்… Read more
முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறியதாவது: முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சமீபத்தில் மிக பழமையான மூலிகை ஓவியம் மற்றும் நாயக்கர் காலத்திய… Read more
ஹார்வர்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு! – தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்கள்!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைப் போல, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் உலகத் தமிழர்கள். ‘ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும்’ எனப், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உள்ள… Read more
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் துறைகள் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்…. Read more
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் எனபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 ஆம் விதியின் கீழ் தமிழ்… Read more
தமிழகத்தில் குடியேறும் வட இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் கடும் உயர்வு!
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தி, வங்காளம், ஓரியா மொழி பேசுவோர் கடந்த 10 ஆண்டுகளில் அதிகஅளவில் குடியேறியுள்ளனர். அதேசமயம் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, காலக்கெடுவும் இல்லை; – ஆர்டிஐ-யில் அதிர்ச்சித் தகவல்!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, எப்போதும் முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்… Read more