List/Grid

Monthly Archives: May 2018

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன்… Read more »

”தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்” – தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்!

”தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்” – தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்!

ரோஹிங்கிய இஸ்லாமியர்களை துரத்தியடித்த மியான்மர் நாட்டிலிருந்து இப்போது, தமிழைக் காப்பாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் தற்போது, 15 லட்சம் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். வெள்ளையர்களின் காலனி நாடாக இருந்த அன்றைய பர்மா,… Read more »

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி மறைந்த மாணவி அனிதாவின் பெயரில், திருச்சி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கிய பூமி மாசுபடுவதைத் துல்லியமாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோள், இன்று விண்ணில் பாய்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள குமரேசபுரத்தைச் சேர்ந்தவர், ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா… Read more »

டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’!

டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’!

தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த கலைமணி, குடும்ப சூழ்நிலை காரணமாக டீக்கடை நடத்தி வருகிறார். மூத்தோர் தடகளத்தில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பதால் திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு… Read more »

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை… Read more »

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள மருத்துவமனை தரவரிசையில் இலங்கை மருத்துவர் இயக்குனராக பயணியாற்றும் மருத்துவமனை முதல் இடத்தை பிடித்துள்ளது. Health South Desert… Read more »

கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!

கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் கு.முனியசாமி இப்பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இம்மாணவர்கள்… Read more »

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வித்தியாசமான குண்டுகள் மீட்கப்பட்டன. இவை விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகளில் ஒன்றென காவல் துறையின் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான தமிழன் குண்டு என்ற கைக்… Read more »

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு… Read more »

“இசைத் தமிழர் இருவர்” என்ற தலைப்பில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பு தமிழ் பாடம்!

“இசைத் தமிழர் இருவர்” என்ற தலைப்பில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பு தமிழ் பாடம்!

பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், ‘வாடி வாசல்’ என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான… Read more »