List/Grid

Monthly Archives: May 2018

மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்?

மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்?

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலை சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த 2003இல் பதவியில் இருந்து விலகிய மகாதீர் மொஹமத், 15… Read more »

அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறுவப்பட்ட ஆலயமா?

அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறுவப்பட்ட ஆலயமா?

இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிறுவப்பட்ட இந்து ஆலயமாக இருக்கலாம் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது. மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன்… Read more »

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு!!!

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு!!!

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு (41  புகைப்படங்கள்) காண இங்கு அழுத்தவும்…..

மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்!

மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்!

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது…. Read more »

60 ஆண்டுகால ஒரே கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் மலேசிய மக்கள் – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வெற்றி!

60 ஆண்டுகால ஒரே கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் மலேசிய மக்கள் – பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வெற்றி!

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி பெற்றுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார், 92 வயதாகும் மகதீர் முகமது. நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள்களை தேர்வு செய்வதற்கும் இந்த… Read more »

தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம்!

தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம்!

முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிவடைந்திருந்தாலும் கூட அதையும் தாண்டி பல தொன்மையான அம்சங்களை இன்றும் யாழ். மண்ணில் காணக் கூடியதாகத்தான் உள்ளது. இவ்வாறு, யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே… Read more »

பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள் அஞ்சலி!

பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள் அஞ்சலி!

பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞராக அறியப்பட்ட டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 1936-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் அறிவொளி. கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன்… Read more »

`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்’ – பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!

`சிதறிக்கிடக்கும் பண்பாட்டு எச்சங்கள்’ – பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வு செய்ய கலெக்டரிடம் மனு!

பகையஞ்சான் கிராமத்தில் அகழாய்வுக்கான பழம்பெரும் பண்பாட்டு எச்சங்கள் சிதறிக்கிடப்பதாகவும் அங்கே அகழாய்வு நடத்தி தமிழர் பாரம்பர்யத்தின் அடையாளங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காளையார்கோவில் சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு அளித்தார். அப்போது, இது குறித்து… Read more »

தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

சென்னை அகிம்சை நடை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து மதுரையில் நடத்திய சமண சமய பயிலரங்கத்தில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள… Read more »

“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்” – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்” – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருப்பதை, மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை பலகலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு… Read more »