List/Grid

Monthly Archives: May 2018

தென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!

தென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!

“தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சேதமடைந்த பெண் தலையாட்டி பொம்மையைச் சீரமைக்காமல், குப்பை போடும் இடத்தில் போட்டு விட்டார்கள். கலைகளை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தென்னகப் பண்பாட்டு மையத்திலேயே அதுவும் தஞ்சையின் பாரம்பர்யங்களில் ஒன்றான தலையாட்டி பொம்மையை இப்படி குப்பையில் வீசிவிட்டனர்” என… Read more »

”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்!

”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்!

”தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான வழக்குகளில் அரசின் நடவடிக்கைகள் காலதாமதம் ஏற்படுத்துவதோடு, கோடிக்கணக்கான பணம் விரயமும் ஏற்படுகிறது. எனவே, அமெரிக்காவில் வாஷிங்டன் அரசு மியூசியத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்பியன்மாதேவி உலோக சிலையை மீட்பதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு… Read more »

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்!

இடம் மற்றும் நேரம் : 23 May – 4PM India House, Aldwych, London WC2B 4NA இந்திய தமிழ் இனபடுகொலையை நிறுத்து. தமிழர் வளங்களை சூரையாடுவதை நிறுத்து. காவல்துறை அட்டுழியத்தை நிறுத்து.தமிழ்நடை அழிக்காதே. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more »

மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது!

மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது!

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் தமிழர் கலை, பாரம்பரியக் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கும் முதல்கட்டப் பணி ரூ.15 கோடியில் தொடங்கி உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து… Read more »

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய நோக்கமான  ‘உலகத் தமிழர் ஒன்றிணைப்பு’ என்பதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அன்மையில் சென்னை காவல்துறையிடம் நடிகை தன்யா என்பவர் தனக்கு வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழர்கள் கொலை மிரட்டல் அச்சுறுத்துவதாக எழுத்து மூலமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்…. Read more »

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் – உடுமலை அருகே, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும்… Read more »

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தமிழ் எழுத்துகளுடன் கூடிய அரிய செம்புக்காசு கிடைத்துள்ளது. தர்மபுரி அருகே, கொத்துாரில், கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று ஆய்வாளர்கள் நடன காசிநாதன், சீதாராமன் முறையே, ‘சேலம், தர்மபுரி வரலாற்று பதிவுகள், தமிழ்… Read more »

“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், ஆரோவில்லில் இருக்கும் ஸ்ரீ அரபிந்தோ… Read more »

உலக அருங்காட்சியக தினத்தில் மாணவர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருள்களின் கண்காட்சி!

உலக அருங்காட்சியக தினத்தில் மாணவர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருள்களின் கண்காட்சி!

உலக அருங்காட்சியக தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உலகப் போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட வானொலி உள்ளிட்ட அரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச அருங்காட்சியக தினம் நடத்தப்படுவதையொட்டி, நெல்லை… Read more »