List/Grid

Daily Archives: 3:42 pm

உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், தன் தலையை தானே அறுத்து காணிக்கைக் கொடுக்கும், சோழர் கால வீரனின், நவகண்ட சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்- – காஞ்சிபுரம் சாலை, திருப்புலிவனத்தில், பழமை வாய்ந்த வேலாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன், கற்சிலை நீண்ட… Read more »

குஜராத்தில் ராஜராஜ சோழன் சிலை மீட்பு! – 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வருகிறது!

குஜராத்தில் ராஜராஜ சோழன் சிலை மீட்பு! – 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வருகிறது!

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »