List/Grid
Daily Archives: 5:46 pm
வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு!
சிப்பாய் புரட்சியின் போது, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி, கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோவிலருகே, மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு, கோவிலில் சேரும் குப்பையை கொட்ட, கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நேற்று காலை,… Read more
கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more