List/Grid

Daily Archives: 5:12 pm

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய நோக்கமான  ‘உலகத் தமிழர் ஒன்றிணைப்பு’ என்பதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அன்மையில் சென்னை காவல்துறையிடம் நடிகை தன்யா என்பவர் தனக்கு வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழர்கள் கொலை மிரட்டல் அச்சுறுத்துவதாக எழுத்து மூலமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்…. Read more »

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் – உடுமலை அருகே, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும்… Read more »

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு!

கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தமிழ் எழுத்துகளுடன் கூடிய அரிய செம்புக்காசு கிடைத்துள்ளது. தர்மபுரி அருகே, கொத்துாரில், கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று ஆய்வாளர்கள் நடன காசிநாதன், சீதாராமன் முறையே, ‘சேலம், தர்மபுரி வரலாற்று பதிவுகள், தமிழ்… Read more »