Daily Archives: 5:58 pm
“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!
தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், ஆரோவில்லில் இருக்கும் ஸ்ரீ அரபிந்தோ… Read more
உலக அருங்காட்சியக தினத்தில் மாணவர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருள்களின் கண்காட்சி!
உலக அருங்காட்சியக தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உலகப் போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட வானொலி உள்ளிட்ட அரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச அருங்காட்சியக தினம் நடத்தப்படுவதையொட்டி, நெல்லை… Read more
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!
கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் உறைகிணறு, பானை, சட்டிகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில்… Read more