List/Grid

Daily Archives: 6:09 pm

சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!

சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த… Read more »

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். பல்கலைக் கழகத்திலும் தற்போது நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலையின் துணைவேந்தர் விக்னேஸ்வரன்… Read more »

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

2009 – ல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கனக்கானோர் போரில் சிக்குண்டு மாண்டுபோன இடத்தில் 2016-ல் சென்ற போதும் அதன் வடுக்கள் காணக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தில் பயணித்தபோது எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது. அந்த மண்ணில் அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழி……. Read more »