Daily Archives: 4:44 pm
காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!
காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவுத் திட்டத்தில், `ஆணையம்’ என மாற்றியமைத்து, மத்திய அரசு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more
ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு!
ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இங்கு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது!
பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறியதாவது: விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய… Read more
அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை காவல் துறையினர் கைது செய்தனர்…. Read more